மார்ச் 8 ல் சென்னை, பாரதீய வித்யா பவனில் சாகித்திய அகாதெமி நடத்தும் இலக்கிய நிகழ்வு!

ர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாகித்திய அகாதெமி ‘ நாரி சேதனா’ என்றொரு இலக்கிய நிகழ்வை நடத்தவிருக்கிறது.
மார்ச் 8 ல் சென்னை, பாரதீய வித்யா பவனில் சாகித்திய அகாதெமி நடத்தும் இலக்கிய நிகழ்வு!

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாகித்திய அகாதெமி ‘ நாரி சேதனா’ என்றொரு இலக்கிய நிகழ்வை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்போர் பிரபல இலக்கிய ஆளுமைகளான ஆண்டாள் பிரியதர்ஷினி, அரங்க மல்லிகா, முபீன் சாதிகா, பிரிய சகி உள்ளிட்டோர். மயிலாப்பூர் கிழக்கு மாட வீதி, பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

விழா அழைப்பிதழ்:

தேநீர்: மாலை 5.30 மணிக்கு
நாள்: புதன் கிழமை 07.03.17
நிகழ்ச்சித் தொடக்கம்: மாலை 6 மணிக்கு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com