திருவண்ணாமலை ஸ்ரீ சிவசங்கர நாதர் கோயிலில் மஹாகும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், சிங்காவாடி கிராமத்தில் அமைந்துள்ள

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், சிங்காவாடி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 1500 ஆண்டுள் பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சிவசங்கர நாதர் கோயிலில் முக்கிய மூர்த்திகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.

நாள்: 14.6.2017, நேரம்: காலை 9.00 - 10.30 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com