தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டையொட்டி, மழை வேண்டி, மயூரநாதர் கோயிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில், கடந்த மே மாதம் 17-ம் தேதி வருண ஜபம் செய்யப்பட்டது.
அப்போது, திருஞானசம்பந்தரின் மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த தேவாரப் பாடல்கள் பாடப்பட்டன. நடைபெற்ற வருண ஜபத்தில் திரளானோர் பங்கு பெற்றனர்.
- வசந்த் போத்வால்