மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் வருண ஜபம்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டையொட்டி, மழை வேண்டி, மயூரநாதர் கோயிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் வருண ஜபம்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டையொட்டி, மழை வேண்டி, மயூரநாதர் கோயிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில், கடந்த மே மாதம் 17-ம் தேதி வருண ஜபம் செய்யப்பட்டது.

அப்போது, திருஞானசம்பந்தரின் மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த தேவாரப் பாடல்கள் பாடப்பட்டன. நடைபெற்ற வருண ஜபத்தில் திரளானோர் பங்கு பெற்றனர்.

- வசந்த் போத்வால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com