செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சாலவாக்கம் கூட்டுரோடிலிருந்து 1 கி. மீ. தூரத்தில் உள்ளது கருணாகரச்சேரி கிராமம்.
இங்கு முற்றிலும் சிதிலமடைந்த பழைமையான சிவன் கோயிலின் இறைவன், தேவப்பிரசன்ன தகவல்படி கருணாம்பிகை சமேத பாஞ்சஜன்யேஷ்வரர் என்றும் அலங்காலப்பிரியாம்பிகை சமேத ஆவுடையப்பர் எனவும் இத்தலத்து இறைவன், இறைவி திருநாமங்களாக அறியப்படுகின்றது.
அண்ணாமலையார் அறப்பணிக்குழு என்ற அமைப்பு இங்கு உழவாரப்பணியை மேற்கொள்கின்றது. சிவனடியார்கள் இந்த உழவாரப்பணியில் பங்கு பெறலாம்.
தொடர்புக்கு : வி. ராமச்சந்திரன் - 98840 80543.
நாள்:19.11.2017.