ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் 272-வது ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தியில் பிப்ரவரி 21-ல் தொடங்கி பிப்ரவரி 23 வரை நடைபெறுகின்றது.
இதனையொட்டி ஸ்வாமிகளின் கிருஷ்ண லீலாதரங்கிணிகளைக் கொண்ட இன்னிசை நிகழ்ச்சிகளும், ப்ரவசனம், நாம சங்கீர்த்தனம், நாதஸ்வர இன்னிசை வைபவங்களும் நடைபெறுகின்றது. பிப்ரவரி 23 (மாசி-சுக்ல அஷ்டமி திதி) மகானின் ஆராதனை நாள்.
மேலும் தகவல்களுக்கு: 09944082946 | 044-24936671.