ஸ்ரீ சேஷத்ர சகடபுர ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆசியுடன் பிப்ரவரி மாத கூட்டு வழிபாடு பிப்ரவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
பழைய பல்லாவரம் பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ யாக்ஞ வல்கியர் சபா மண்டபத்தில் (ஸ்ரீ காயத்ரி கோயில்) நடைபெறுகின்றது.
கூட்டு வழிபாட்டில் அன்பர்கள் இணைந்து ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்வார்கள். தொடர்ந்து ஸ்ரீ வித்யா மாத இதழ் அறிமுக உரை, உலக நலன்வேண்டி கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெறுகின்றன.
தகவல்களுக்கு: 9444398560 | 9789082533 | 9445408880.