சென்னை, நீலாங்கரையில் அப்பயதீட்சதர் பவுண்டேஷன் சார்பில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் வெல்பர் வளாகத்தில் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
இதனையொட்டி, ஜனவரி 15-ம் தேதி மாலை 4.00 மணியளவில் கோ பூஜை, ஸ்ரீசுத்தம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. பழைய பல்லாவரம் பகுதியில் உள்ளவர்கள் மற்றும் விரும்பமுள்ளவர்கள், டாக்டர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெறும் பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: #3, 9th cross street, Sri Kapaleeswara Nagar, Neelankarai, Chennai - 115 (near niligiris)
மேலும் தகவல்களுக்கு ஸ்ரீநிவாஸன் - 97910 19450 / 90803 80508