சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் பவனி

திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை காலை யோக நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் உற்சவமூர்த்தி பவனி வந்தார்.
சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை காலை சிம்ம வாகன சேவையில்  யோகநரசிம்மர் அலங்காரத்தில் உற்சவர்.
சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை காலை சிம்ம வாகன சேவையில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் உற்சவர்.

திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை காலை யோக நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் உற்சவமூர்த்தி பவனி வந்தார்.
இதையடுத்து மதியம் 3 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை உற்சவமூர்த்திகள் ஊஞ்சல் சேவை கண்டருளினர். இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com