திருமலையில் நடிகை பிரியங்கா நாயர் வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை நடிகை பிரியங்கா நாயர் வெள்ளிக்கிழமை வழிபட்டார்.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து திரும்பிய நடிகை பிரியங்கா நாயர்.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து திரும்பிய நடிகை பிரியங்கா நாயர்.

திருப்பதி ஏழுமலையானை நடிகை பிரியங்கா நாயர் வெள்ளிக்கிழமை வழிபட்டார்.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க மலையாள நடிகை பிரியங்கா வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். இரவு அங்கு தங்கிய அவர், வெள்ளிக்கிழமை காலை கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானைத் தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com