தஞ்சை மாவட்டம், பாபநாச வட்டத்தில் அச்சுதபுரம் என்னும் சாலியமங்கலம் அக்ரஹாரத்தில் ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி உத்சவமும் அதனையொட்டி பாகவதமேள நாட்டிய நாடகங்களும் ஏப்ரல் 26 - ல் தொடங்குகின்றது.
ஏப்ரல் 26, 27 - ஸ்ரீராதா கல்யாண மகோத்சவம், ஏப்ரல் 28 - ஸ்ரீ பிரகலாத சரித்திரம் (பாகவத மேள நாட்டிய நாடகம்), ஏப்ரல் 29 - ஸ்ரீ ருக்மணி பரிணயம் (நாடகம்), ஏப்ரல் 30 - ஸ்ரீ பாகவத சம்பிரதாயப்படி ஸ்ரீ ருக்மணி கல்யாணம், ஆஞ்சநேய உத்சவம் நடைபெறுகிறது.
மேலும் தொடர்புக்கு: 94436 74366 / 98949 37368.