செய்திகள்
திருவள்ளுவ நாயனார் குருபூஜை
சென்னை, தியாகராயநகர், எண். 158, வடக்கு உஸ்மான் சாலை, தருமபுரம் ஆதீன சமயப் பிரசார நிலையம்,
சென்னை, தியாகராயநகர், எண். 158, வடக்கு உஸ்மான் சாலை, தருமபுரம் ஆதீன சமயப் பிரசார நிலையம், முத்தையா மணிவிழா மண்டபத்தில் 3.3.2018 அன்று மாலை 6.15 மணிக்கு திருவள்ளுவ நாயனார் குருபூஜை நடைபெறுகிறது. அறத்துப்பால் முற்றோதல், திருமுறை பாராயணம், சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறும்.