திருவள்ளுவ நாயனார் குருபூஜை

சென்னை, தியாகராயநகர், எண். 158, வடக்கு உஸ்மான் சாலை, தருமபுரம் ஆதீன சமயப் பிரசார நிலையம்,


சென்னை, தியாகராயநகர், எண். 158, வடக்கு உஸ்மான் சாலை, தருமபுரம் ஆதீன சமயப் பிரசார நிலையம், முத்தையா மணிவிழா மண்டபத்தில் 3.3.2018 அன்று மாலை 6.15 மணிக்கு திருவள்ளுவ நாயனார் குருபூஜை நடைபெறுகிறது. அறத்துப்பால் முற்றோதல், திருமுறை பாராயணம், சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com