மழை நீர் போல: கு.முருகேசன்

விண்ணில் பிறந்தாலும்மண்ணில் கலந்துமரங்களை உயர்த்தும்மழை நீர் போலமாளிகையில் பிறந்தாலும்மக்களின் வாழ்கை உயர்த்தும்மனிதர்கள் எல்லாம்மகத்தானவர்கள்!பனியும் மழையும்பிறந்தது விண்ணில்!புகுந்தது மண்ணில்!பனி நீர் தீர்க்காத பஞ்சத்தையும்மழை நீர் தீர்ப்பதால்மகராசி மருமகள்மழை நீர்!தண்ணிக்கு வரிவாங்காமல்  மண்ணுக்கு நீர் வழங்கும்குடிநீர் வாரியம்மழை நீர்!மழை நீர்மண்ணில்எத்தனை உயிர்களுக்குஉயிர் நீர்!மழை நீரே!நீதான்ஆற்று நீர்ஊற்று நீர்சோற்று நீருக்கெல்லாம்மூலம்!மழை நீரே!நீ! மேகத்தின் குழந்தைதாகம் தீர்ப்பதில் தாய்!மழை நீர் போலபள்ளத்தை நிரப்பும்கம்யூனிஸ்ட் யார்?விழுந்தால் மழை போல்விழு நீ மனிதா!எழுந்தால் ஒரு நாள்மரம் போல் எழுவாய்!மாளிகையைக் கழுவும்மழை நீர் போலமனிதர்களின்மனதைக் கழுவதுஎந்நீரோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com