கவிதைமணி
விடுதலை: பு.மகேந்திரன்
கருணை மகான் காந்தி - வாங்கித்
தந்த விடுதலை இந்த தேசம்
கூட்டு சேர்ந்து போராடி பெற்று தந்த
விடுதலை
அடிமை ஆட்சி ஒழிந்து
அன்னை பூமி சிறந்தது
இந்த விடுதலை தேசத்தில்
ஊழல் பொய் மற்றும் - ஒழிந்து
உண்மையாக வாழ்வோம்
சாதி பேதமின்றி
சமத்துவமாய் வாழ்வோம்
சரித்திரமே திரும்பி பார்க்க
சான்றோர்கள் நிறையட்டும்
பச்சை பசுமைகள் சிறந்திட
பலவளங்கள் மலர்ந்திட
படைத்த இந்த தேசம்
ஒற்றுமையாய் வாழ்வோம்
இந்த நாட்டில்