வான் பார்த்தபூமிகூன் விழுந்தகிழவன்சோலை நிறைந்தவனம்பாலை வனமாகும்நிலம்உழைக்கும் கரங்கள்தழைக்கும் துளிர்கள்ஏர் பூட்டும்விவசாயிசோ றூட்டும்மகமாயிவாடும் பயிர்கள்வா யில்லாவுயிர்கள்இவை யாவும்கொஞ்சும் மழையைகெஞ்சி ஏங்குதுசெல்ல மழைக்குமெல்ல நோவுதுநீ வரம் தருவாயின்பித்து மனமும்பிஞ்சு மனமாகும்பட்டினிகள் தீரும்பஞ்சங்கள் மாறும்-புண்நெஞ்சங்க ளாறும்வா மழையே !!! நீ வா மழையே !!!