நினைவலைகள் ஒன்றா இரண்டாஎடுத்துச் சொல்ல?ஓடிவந்த எம்மூர் பாண்டியாற்றில்ஆடி பதினெட்டில் துள்ளிக் குதித்ததும்தாவிக் குதித்ததும்மனம் கவர்ந்த மங்கை வந்துவிட்டாலோ,சாகாசமாய் தலைகீழாகப் பாய்ந்ததும்மேவி வருகிறது என் நினைவில் இப்போது;இன்னொரு நாள் வருமோ இப்படி? அல்லதுஇளமைதான் வருமோ?இத்தனை செய்தும் நானோஇன்றும் தேனியைப்போலநினைவலைகளில்!அந்த நதியோஒரு ஞாநியைப்போல!