நெஞ்சில் தவிப்பில் தேடுகின்றேன் –என்றும்நினைவில் நிற்கும் உனை காணேன்மழையோ பூமிக்கு – உயிரைத்தரும்- ஆம்மண்ணில் வளரும் உயிருக்கு ரத்தம் தரும்கவலைகள் மறைந்திடகடலுக்கு செல்வார்கள்நினைவலைகள் நிலைத்து நிற்கும்சிறுவர்கள் விளையாட்டுசிறகடிக்கும் பறவைகள்நினைவலைகளாய் நிற்கும்ஒலைச்சுவடிகள் சிற்பங்கள்அனையாமல் நிற்கும்இயற்கை அன்னை அளித்த சொர்க்க பூமி –இதுஇயன்ற அளவு காத்திடலாமேபாறைக் கற்கள் பணியிடஎழுத்துகள் நிலைத்து நிற்கும்மகாபலிபுரத்து ஒவியங்கள்மனதில் நிலைத்து நிற்கும்காதலர்கள் கரம் சேர்த்துமண்ணில் செதுக்கிய மலர்கள்சூரியனின் கொடை வெப்பம்சந்திரனின் கொடை குளிர்ச்சிதண்ணீரின் கொடை தாகம் தீர்க்கும்மரங்கள் வளர்ப்போம் மாமழை பெறுவோம்