சமூகக் குற்றம்:  கவிஞர் பூ.சுப்ரமணியன்

உலகில்சட்டங்கள் இயற்றுவதும்பட்டங்கள் வாங்கிநீதிக்காக வாதிடுவதும்சமூகக் குற்றம் குறைவதற்கே !உலகில்நீதி நிதியிடம்தஞ்சம் அடைவதும்பதவி மிரட்டலுக்குபயந்து திசை மாறுவதும்சமூகக் குற்றங்கள்விசக்கிருமியாக பரவுமே !உலகில்அன்பு என்னும் விதை விதைத்துபண்பு என்னும் நீர் பாய்ச்சிமனிதநேய உரமிட்டுகுற்றம் என்னும் களை நீக்கிசமூக நலப் பயிரை வளர்ப்போமாக !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com