உலகுக்கே சோறுபோட்ட உழவனைஉண்டி சுருங்க வைத்து;கடலையேதாய்வீடாய் நினைத்துகட்டுமரம் கட்டிய தமிழக மீனவனைதண்ணீரிலேயே சடலமாக்கி;வளர்ச்சி எனும் பெயரில்தமிழகத்தை வறண்ட மாநிலமாக்கி;வஞ்சம் செய்வாரோடுதினமும் வாழ்வதை விடவாள்கொண்டு வீழ்வதே மேல் தமிழனாக!.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
உலகுக்கே சோறுபோட்ட உழவனைஉண்டி சுருங்க வைத்து;கடலையேதாய்வீடாய் நினைத்துகட்டுமரம் கட்டிய தமிழக மீனவனைதண்ணீரிலேயே சடலமாக்கி;வளர்ச்சி எனும் பெயரில்தமிழகத்தை வறண்ட மாநிலமாக்கி;வஞ்சம் செய்வாரோடுதினமும் வாழ்வதை விடவாள்கொண்டு வீழ்வதே மேல் தமிழனாக!.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்