உழவனுக்கு அறுவடைநாளே திருநாள்
ஏழைக்குப் பணம் கிடைக்கும் நாளே திருநாள்
பிச்சையருக்குணவு கிடைக்கும் நாளே திருநாள்
மாணவர்க்கு நல்மதிப்பெண் கிடைக்கும் நாளே திருநாள்
மங்கையர்க்கும் காளையர்க்கும் மணநாளே திருநாள்
நோயில்லா நாளே வயதியோர்க்குத் திருநாள்
மானிடர்க்கு மனக்கவலையில்லா நளே திருநாள்
மனிதரெல்லாருக்கும் இன்பஇருக்கும் நாளே திருநாள்