பிறந்தோம் அன்பினாலே......!
வளர்ந்தோம் பாசத்தினாலே......!
படித்தோம் அறிவினாலே......!
பார்வையிட்டோம் பிடித்ததினாலே......!
புகழ்ந்தோம் பண்பினாலே.....!
சிந்தித்தோம் சிரிப்பினாலே....!
வரைந்தோம் வார்த்தையினாலே.....!
வாழ்ந்தோம் வரவேற்ப்பினாலே....௧
அன்பு அரும்பெடுத்து,
முதுமை முக்திப்பெற்று,
முடிவின் விளிம்பினில்
மகிழ்ந்த மணித்துளிகளின்
மழையினில் மீண்டும்
மழலையாய் மனதினை
நனைத்துக்கொண்டே கண்களை
அணைத்து திறவா உறக்கமே....,
திருநாளுகுமே.....!!! என் மனமே.....!!!