யுத்தம் செய்யும் கண்கள்: கவிஞர் மா.உலகநாதன்

அன்பு, கருணை,காதல்இவைதான் விழிகளின்மொழிகள்!கண்கள் யுத்தமும் செய்யுமோ?பார்வையால் நோய் கொடுத்து,அதையை மருந்தாக்கி,விருந்தாக்கும் வி(ந்)த்தையைச் செய்யும்போது,வேண்டுமானால்,மௌனயுத்தம்எனக் கொள்ளலாம்;ஆண்களின் கண்களில் யுத்த முரண் இருந்ததெனஆன்மிக இலக்கியம் பேசும்;ஒரு மன்மதனிடமும்,ஒரு நக்கீரனிடமும் அது யுத்தம் செய்ததை நமதுபுராணங்கள் சொல்கிறது!எத்தனை சொல்லினாலும்கண்கள் யுத்தம் செய்யும் என்பதை என் மனம் ஏற்கமறுக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com