யுத்தம் செய்யும் விழிகள்: மீனா தேவராஜன்

பூமியில் பொய்யும் புரட்டும் மலிந்து விட்டதடாபுவியில் போக்கிரித்தனமும் மிகுந்து விட்டதடாகாசுக்காகக்காசு செய்கூட்டம் மிகுந்து விட்டதடாஆசை காமம் கடலாய்ப்  பெருகி விட்டதடாபொருளுக்காய்ப் பொல்லராய் ஆகி விட்டனர்கருணை அன்பிரக்கமில்லாராய் ஆகி விட்டனர்அழியும் தர்ம நியாயம் காக்க முடியாராகி விட்டனர்அழியும் மனித நேயத்தைக் காக்க இயலாதாகி விட்டனர்நியாய தர்மம் கேட்க உலகில் இயற்கைப் பேரிடர்களேயுத்தம் செய்வழிகளாய்த் தயக்கமின்றித் தோன்றிடுமே!இயற்கைத்தாயின் எரிக்கும் விழிகளாகும் அவையே​யுத்தம் செய்யும் விழிகளின் நீதிகாக்கும் தீயாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com