முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 4

எம்பெருமான் கோவர்த்தன மலையைக்

வெற்பை ஒன்றுஎடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான்சீர்
கற்பன் வைகலே.

எம்பெருமான் கோவர்த்தனமலையைக் கையிலெடுத்தான், தளர்ச்சியின்றி அதனைத் தூக்கிநின்றான்,

அத்தகைய பெருமானின் சிறப்பை நான் தினந்தோறும் கற்பேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com