முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 6

என் ஆவியில் கலந்து என்னை

கலந்து என் ஆவி
நலம்கொள் நாதன்,
புலன்கொள் மாணாய்
நிலம்கொண்டானே.

என் ஆவியில் கலந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட நாதன், எம்பெருமான், புலன்களை அடக்கிய பிரம்மச்சாரியாக (வாமனனாக) வந்து மகாபலியிடம் நிலத்தை வாங்கினானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com