முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 9

எல்லா இடங்களும் தானாகவே

சங்கு, சக்கரம்
அம்கையில் கொண்டான்,
எங்கும் தான்ஆய
நங்கள் நாதனே.

எல்லா இடங்களும் தானாகவே திகழ்கிற நம் பெருமான், சங்கையும் சக்கரத்தையும் அழகிய கைகளில் தாங்கியிருக்கிறான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com