திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மகன் கைது

அந்நிய செலாவணி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நிய செலாவணி வழக்கில்  திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோ.சி. மணியின் மகன் அன்பழகன் ரூ.80 கோடி வரை மோசடி செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சென்னையில் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் லியாகாத் அலிகான் அளித்த புகாரின் பேரில் அன்பழகனை கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com