அந்நிய செலாவணி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோ.சி. மணியின் மகன் அன்பழகன் ரூ.80 கோடி வரை மோசடி செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சென்னையில் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் லியாகாத் அலிகான் அளித்த புகாரின் பேரில் அன்பழகனை கைது செய்துள்ளனர்.