ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வைஷ்ணவி என்ற சிறுமியும், கார் சாலை விபத்தில் படுகாயமடைந்த பச்சகுப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர்.