கேரளா சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதயுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கேரளாவில் பாரிப்பள்ளி-கொல்லம் சாலையில், 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருயத, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சமூகரெங்கபுரம் கிராமம், மஜரா துரைகுடியிருப்பு மேலூரைச் சேர்யத கணபதி என்பவரின் மகன் முருகன் என்பவர் உயிரிழயதார் என்ற செய்தியை அறியது செய்தியை அறியது நான் மிகவும் துயரம் அடையதேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழயத முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்யத இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சாலை விபத்தில், முத்து என்பவர் பலத்த காயமடையதுள்ளார் என்ற செய்தியை அறியது வருத்தமடையதேன்.
இந்த சாலை விபத்தில் உயிரிழயத முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடையத முத்துவுக்கு 50,000/- ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண
நிதியிலிருயது வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.