தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

தேக்கடி ஏரியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தேக்கடி ஏரியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தேக்கடி பகுதியில் அண்மையில் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிரித்து காணப்பட்டது. இதையடுத்து ஜலராஜா படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து தற்போது படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com