தேக்கடி ஏரியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
தேக்கடி பகுதியில் அண்மையில் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிரித்து காணப்பட்டது. இதையடுத்து ஜலராஜா படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து தற்போது படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.