பெரியகுளம் அருகே நடந்த விபத்தில் இரண்டு காவலர்கள் பலியானார்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருசக்கர வானத்தின் மீது மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சிவனாண்டி, சங்கீத்குமார் ஆகிய 2 காவலர்கள் பலியானார்கள்.
மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.