பெரியகுளம் அருகே விபத்தில் 2 காவலர்கள் பலி

பெரியகுளம் அருகே நடந்த விபத்தில் இரண்டு காவலர்கள் பலியானார்கள்.

பெரியகுளம் அருகே நடந்த விபத்தில் இரண்டு காவலர்கள் பலியானார்கள்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருசக்கர வானத்தின் மீது மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சிவனாண்டி, சங்கீத்குமார் ஆகிய 2 காவலர்கள் பலியானார்கள்.

மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com