முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கக் கோரி நடத்தப்பட இருந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கக் கோரி நடத்தப்பட இருந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போதைய அரசியல் சூழல் காரணமாக, இந்தப் போராட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com