ஆரணி முன்னாள் எம்எல்ஏவும், தேமுதிகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஆர்.எம்.பாபுமுருகவேல் தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மாவட்டப் பொறுப்பாளராக கோபிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.