சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.