திருவண்ணாமலை: செங்கம் அடுத்த புதுப்பட்டியில் பள்ளி வாகனம் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
தனியார் பள்ளி வாகனத்தில் பின்புறம் நின்றிருந்த ஒன்றரை வயதான குழந்தை லோகேஷ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.