பள்ளி வாகனம் மோதி சிறுவன் பலி

செங்கம் அடுத்த புதுப்பட்டியில் பள்ளி வாகனம் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த புதுப்பட்டியில் பள்ளி வாகனம் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

தனியார் பள்ளி வாகனத்தில் பின்புறம் நின்றிருந்த ஒன்றரை வயதான குழந்தை லோகேஷ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com