ஆம்பூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி

ஆம்பூர் அடுத்த பச்சிகுப்பத்தில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த பச்சிகுப்பத்தில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து ஆம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com