மத்திய அரசு ரூ.1 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து விலக்கப்படுகிறார்கள் என்று திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையில் வெளியிட்ட விவரம் பின்வருமாறு:
புதிய திட்டத்தின் அடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தில் சலுகை பெறுபவர்களின் விவரம்:-
நகர்ப்புறப் பகுதிகள்:
கிராமப்புற பகுதிகள்:
புதிய திட்டத்தின் அடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தில் இருந்து நீக்கப்படுபவர்களின் விவரம்:-