காலமானார் தா. திரேசம்மாள்

தூத்துக்குடியைச் சேர்ந்த தா. திரேசம்மாள் (93), திங்கள்கிழமை (ஜூன் 19) அதிகாலை காலமானார்.
காலமானார் தா. திரேசம்மாள்

தூத்துக்குடியைச் சேர்ந்த தா. திரேசம்மாள் (93), திங்கள்கிழமை (ஜூன் 19) அதிகாலை காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள், தூத்துக்குடி அரசு மருத்துவமனை எதிரே மணி நகர் 2 ஆவது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
திரேசம்மாளுக்கு 'தினமணி' தாம்பரம் செய்தியாளர் மனோபாரதி உள்பட 5 மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு: 94444 71470.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com