சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) கேள்வி நேரத்துக்குப் பிறகு, நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை (ஜூன் 21) பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.