பத்தாம் வகுப்பில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு மொத்த தேர்ச்சி 94.4 ஆக உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு மொத்த தேர்ச்சி 94.4 ஆக உயர்ந்துள்ளது.

முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை:

ஆங்கிலத்தில் இந்தாண்டு முழு மதிப்பெண் யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் - 69
கணிதம் - 13,759
அறிவியல் - 17,481
சமூக அறிவியல் - 61,115

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com