ரேங்க் முறை இல்லாமல் முதல் முறையாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ரேங்க் முறை இல்லாமல் முதல் முறையாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் இந்தாண்டு மொத்த தேர்ச்சி 94.4 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் இந்தாண்டு மொத்த தேர்ச்சி 94.4 ஆக உயர்ந்துள்ளது.

ரேங்க் முறை இல்லாமல் முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்தாண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94,4 ஆகும். அதில் மாணவிகள் 96.2 சதவிகிதமும், மாணவர்கள் 92.5 சதவிதமும் பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com