காலமானார் சி. சரஸ்வதி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒத்தமாடத் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளையின் மனைவி சரஸ்வதி (79), உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை இரவு (நவ. 13) காலமானார்.
காலமானார் சி. சரஸ்வதி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒத்தமாடத் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளையின் மனைவி சரஸ்வதி (79), உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை இரவு (நவ. 13) காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அவருக்கு, தினமணி திருநெல்வேலி பதிப்பில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் வி.சி.ஜெயந்திநாதன் உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தொடர்புக்கு- 94434 33633 .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com