சென்னை: டிடிவி தினகரன் ஆதவு எம்எல்ஏ மாரியப்பன் கென்னடிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதை அடுத்து பரபரப்பு நிலவி வருகிறது.
மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ மாரியப்பன். இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், எம்எல்ஏ மாரியப்பன் கென்னடிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பட்டுள்ளதாக மானாமதுரை காவல்நிலைத்தி அவரது உதவியாளர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.