சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக் கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி 

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக் கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி 

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக் கொலை செய்ய சென்னை உய ர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக் கொலை செய்ய சென்னை உய ர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் யானை ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக் கொலை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் உடல் நலம் பாதித்த யானையை பரிசோதித்து 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com