நெல்லையில் சிறுவர் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தப்பியோட்டம். ஜன்னலை உடைத்து காப்பகத்தில் இருந்து தப்பிய 7 சிறுவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
தப்பியோடிய 7 சிறுவர்களும் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.