காலமானார் வி.முருகேசன்

வேலூர் மாவட்டம், ஆற்காடு ஒன்றியம், தென்னந்தியாலம் கிராமத்தைச் சேர்ந்த வரதனின் மகன் வி.முருகேசன் (70), உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு ஒன்றியம், தென்னந்தியாலம் கிராமத்தைச் சேர்ந்த வரதனின் மகன் வி.முருகேசன் (70), உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இவருக்கு ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனர். இவரது மருமகன் எஸ்.சிலம்பரசன் தினமணி சென்னைப் பதிப்பில் பக்க வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முருகேசனின் இறுதிச் சடங்கு ஆற்காடு பாலாற்றங்கரையில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9894293259.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com