திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீரின் வேகம் தணிந்து மிதமாகக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீரின் வேகம் தணிந்து மிதமாகக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்து, அவ்வப்போது லேசான சாரலுடன் இதமான காலநிலை நிலவுகிறது. மழையின் தீவிரம் தணிந்துள்ளதால் ஆறுகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைந்துள்ளது. திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றிலும் தண்ணீரின் வேகம் குறைந்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com