பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு: சிவகங்கை முதலிடம்; வேலூருக்கு கடைசி இடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.50 சதவீத தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.50 சதவீத தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோன்று 98.38 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 98.26 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. 

மாவட்ட வாரியாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம்:

1. சிவகங்கை 98.50
2. ஈரோடு 98.38
3. விருதுநகர் 98.26
4. கன்னியாகுமரி 98.07
5. ராமநாதபுரம் 97.94
6. தேனி 97.72
7. திருப்பூர் 97.18
8. தூத்துக்குடி 96.97
9. திருச்சி 96.29
10. பெரம்பலூர் 96.20
11. திருநெல்வேலி 96.15
12. அரியலூர் 96.13
13. புதுக்கோட்டை 96.10
14. கரூர் 95.98
15. கோயம்புத்தூர் 95.86
16 தருமபுரி 95.71
17. மதுரை 95.28
18. உதகமண்டலம் 95.20
19. நாமக்கல் 95.08
20. சேலம் 95.08
21. தஞ்சாவூர் 94.88
22. திருவண்ணாமலை 94.74
23. சென்னை 94.20
24. கிருஷ்ணகிரி 94.18
25. நாகப்பட்டினம் 93.61
26. திருவாரூர் 93.38
27. திருவள்ளூர் 91.60
28. திண்டுக்கல் 91.60
29. காஞ்சிபுரம் 91.58
30. கடலூர் 91.53
31. விழுப்புரம் 90.18
32. வேலூர் 88.84
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com