தி.நகர் சத்யா பஜாரில் போலீஸார் திடீர் சோதனை: 700 செல்ஃபோன்கள் பறிமுதல்?

சென்னையின் தி.நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை சத்யா பஜாரில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
தி.நகர் சத்யா பஜாரில் போலீஸார் திடீர் சோதனை: 700 செல்ஃபோன்கள் பறிமுதல்?

சென்னையின் தி.நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை சத்யா பஜாரில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருட்டு செல்ஃபோன்கள் வாங்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், மொத்தமுள்ள 33 கடைகளில் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் 700 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து பறிமுதல் செய்த செல்ஃபோன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை தணிக்கை செய்யும் பணியில் தற்போது போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com