கும்பகோணம்: காவிரியாற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவிரியாற்றில் குளித்த 7 பள்ளி மாணவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
கும்பகோணம்: காவிரியாற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவிரியாற்றில் குளித்த 7 பள்ளி மாணவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

ஒரு மாணவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com