தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவிரியாற்றில் குளித்த 7 பள்ளி மாணவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
ஒரு மாணவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..