கல்கியின் விருப்பம்

கல்கி உடல் நலம் குன்றியிருந்த சமயம், தனது மகளை அழைத்து தான் எழுதிய இருபெண் கதாபாத்திரங்கள் பாடுவதாக அமைந்த பாடல்களான
கல்கியின் விருப்பம்

கல்கி உடல் நலம் குன்றியிருந்த சமயம், தனது மகளை அழைத்து தான் எழுதிய இருபெண் கதாபாத்திரங்கள் பாடுவதாக அமைந்த பாடல்களான  "மறவேன் மறவேன் என்று வேலின் மீது ஆணையிட்ட  மன்னவரும் மறப்பாரோ'  என்ற பாடலையும் அடுத்ததாக  "அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்' என்ற பாடலையும் பாடச் சொல்லிக்கேட்டார்.
(சுந்தா எழுதிய "பொன்னியின் புதல்வர்'  
என்ற நூலிலிருந்து)

கோட்டை செல்வம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com